2:173 உண்டிவில் கொன்ற பிராணி…?
‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா (தம்மாம்) குழுவினரின் இணையதளம்
‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…
‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி – விலக்கி – யுள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு…
‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர்களாகவும்…
‘இவ்வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவு படுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிக்கக்கூடியவர்களும் சபிக்கின்றனர் (மறைத்த குற்றத்திற்காக)’.…
‘அல்லாஹ்வையன்றி (அவனுக்கு) நிகரானவர்களைக் கற்பனை செய்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிக்கிறார்கள். (ஆயினும்) விசுவாசம் கொண்டவர்கள் அல்லாஹ்வை (அதை விடவும்) அதிகமாக நேசிக்கிறார்கள்.…
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள், மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர், எனினும் அதனை நீங்கள் உணர மாட்டீர்கள்’. (அல்குர்ஆன் 2:154) இந்த வசனத்திற்கு நபி…
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள், மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர், எனினும் அதனை நீங்கள் உணர மாட்டீர்கள்’. (அல்குர்ஆன் 2:154) முஸ்லிம்களால் தவறாக புரிந்து…
‘அல்லாஹ் (தனக்கு) ஒரு புதல்வனை ஏற்படுத்திக் கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர். (இத்தகைய பலவீனங்களை விட்டும்) அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கு…
‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தாராளமுடையவன். அனைத்தையும் அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:115) இஸ்லாமிய…
இறைவனால் வழங்கப்பட்ட சில சட்டங்கள் இறைவனாலேயே மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காண்போம். ‘நபியே! அறப்போர் செய்ய மூமின்களை நீர் உற்சாகப்படுத்துவீராக! உங்களில் சகிப்புத் தன்மையுடைய…